வாங்க, என்ன வள்ளுவனையே வம்புக்கு இழுக்க வந்திட்டானா என்றா பார்க்கிறீங்களா, இன்றைக்கு வள்ளுவன் இருந்திருந்தால் எப்படி ஈரடி எழுதுவான் என்று ஒரு கற்பனை கதவு திறந்தது எனக்குள்ளே. வாசுகிகளே மன்னித்துக்கொள்ளுங்கள்....
தலைப்புகளை பார்த்து தலை தெறிக்க ஓடுறாங்க அதனாலதான் இப்படி எழுதினேன்
உலகம்
தாய்க்குருவி அனாதையாய் விட்டுப்போன
உயிர்க் குருவிகளின் கூடு
முஸ்லீம் பெண்கள்
முக்காடு போட்ட
முழு நிலவுகள்
தமிழ் பெண்கள்
நெற்றியில் திலகமிட்ட
நிறை மலர்கள்
வருவேன்
No comments:
Post a Comment